விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக சுவாமி திருக்கோயிலில் மூலவருக்கு முஸ்தாபி சூரணம் நிவேதிக்கப்படுகிறது. கோரைக் கிழங்கு, மா, சர்க்கரை, பசு நெய், பச்சை கற்பூரம், ஏலப்பொடி ஆகிய பொருட்களைக் கொண்டு செய்யப்படும் இப்பிரசாதம் பல நோய்களைக் குணப்படுத்தும் தன்மையுள்ளது.