Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் ... நலங்கு அலங்காரத்தில் அருள்பாலித்த அருணாசலேஸ்வரர் நலங்கு அலங்காரத்தில் அருள்பாலித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் குடில்கள் தனிமை வார்டுகளாக மாற்ற முடிவு
எழுத்தின் அளவு:
கோவில் குடில்கள் தனிமை வார்டுகளாக மாற்ற முடிவு

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
12:04

திருத்தணி: கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை, திருத்தணி கோவில் தேவஸ்தான குடில்களில் தனிமைப்படுத்த, திருவள்ளூர் கலெக்டர் தீர்மானித்து, நேற்று நேரில் சென்று, ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 13 பேர், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி நேற்று, திருத்தணி பஸ் நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டார். அதை தொடர்ந்து, பஸ் நிலையம் அருகே உள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான தணிகை குடில் மற்றும் மலைப்பாதை எதிரில் உள்ள கார்த்திகேயன் ஆகிய குடில்களுக்கு நேரில் சென்று குடில்கள் மற்றும் அறைகளை ஆய்வு செய்தார். பின், கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை, தனிமைப்படுத்துவதற்கு முருகன் கோவில் தேவஸ்தான குடில்கள் சரியாக இருக்குமா என, ஆய்வு செய்தேன்.இங்கு, போதிய வசதிகள் உள்ளதால், தேவஸ்தான குடில்களை தனிமை வார்டுகளாக மாற்றுவதற்கு, அரசுக்கு பரிந்துரை செய்து, அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும். அதே போல், திருவள்ளூர் அருகே உள்ள அரசு சட்டக் கல்லுாரியையும், தனிமை வார்டுகளாக பயன்படுத்தப்பட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது,திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar