Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெளியே வராதீர்... எமலோகம் ஹவுஸ் புல்! சென்னையில் தவித்த ரஷ்ய சிவபக்தர் சென்னையில் தவித்த ரஷ்ய சிவபக்தர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மெல்ல தளர்கிறதா ஊரடங்கு? கோவில்களை திறந்து வழிபாடு
எழுத்தின் அளவு:
மெல்ல தளர்கிறதா ஊரடங்கு? கோவில்களை திறந்து வழிபாடு

பதிவு செய்த நாள்

19 ஏப்
2020
12:04

 பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிராமப்பகுதிகளில், அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு இல்லாததால், ஊரடங்கு தளர்ந்து, விதிமுறைகள் மீறப்படுகிறது. கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபாடு நடக்கிறது. கொரோனா பரவலின் வீரியம் மற்றும் ஆபத்தின் தன்மை உணர்ந்து, மக்களை காக்க அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது.

நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.மிக அத்தியாவசிய தேவைகள் தவிர, வேறு எதற்கும் வெளியில் வரக்கூடாது, பொது இடங்களில் கூட்டம் கூடக்கூடாது, தனி நபர் இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த, போலீசார் இரவு பகலாக பாடுபடுகின்றனர். ஆனால், மக்களில் பெரும்பாலானவர்கள், ஆபத்தை உணராமல் நடந்து கொள்கின்றனர். பொள்ளாச்சி நகரில் விதிமுறைகள் கறாராக கடைப்பிடிக்கப்படுகின்றன. புறநகர், கிராமங்களில் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு இல்லாததாலும், போலீசார் ரோந்து செல்லாததாலும் ஊரடங்கு தளரத்துவங்கியுள்ளது. அரசு உத்தரவுக்கு புறம்பாக, கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபாடு நடக்கிறது. பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டு, மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராம டீக்கடைகளில், முகக்கவசம் அணியாமல், சமூக விலகல் இல்லாமல் இருக்கின்றனர்.உள்ளாட்சி நிர்வாகங்கங்கள் இதற்கு பொறுப்பேற்று, ஊரடங்கை கிராமங்களிலும் முறையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில், மகாராஜா மாடசுவாமி, கருப்பசுவாமி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar