Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னகேசவப் பெருமாள் கோவில் தேர் ... யு -டியூப்பில் ராமானுஜர் சாற்றுமுறை விழா யு -டியூப்பில் ராமானுஜர் சாற்றுமுறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களிலிருந்து அன்னதானம் மக்கள் பசியை போக்குவது அவசியம்
எழுத்தின் அளவு:
கோவில்களிலிருந்து அன்னதானம் மக்கள் பசியை போக்குவது அவசியம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
12:04

சென்னை:ஊரடங்கு உத்தரவு விலகும் வரை, அன்னதான திட்டம் உள்ள அனைத்து கோவில்களிலும் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து, பசியால் வாடும் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என, ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுதும், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, 754 கோவில்களில் மட்டுமே, அன்னதானத் திட்டம் நடந்து வருகிறது; தினமும், 25 ஆயிரம் பேர் வரை பயனடைகின்றனர். கோவில் பக்தர்கள், 40 சதவீதம் பேர், அன்னதானம் சாப்பிட்டாலும், மீதமுள்ள, 60 சதவீதம் பேர், கோவிலை சுற்றியுள்ள ஏழை எளியவர்கள்.ஊரடங்கு உத்தரவால், பக்தர்கள் தரிசனத்தை தடை செய்து, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது;

இதனால், அன்னதானமும் நிறுத்தப்பட்டுள்ளது. அன்னதானத்தை நம்பியுள்ள ஏழைகள், ஒருவேளை உணவு கூட கிடைக்காமல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அறநிலைய துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி வாய்மொழி உத்தரவுப்படி, குறிப்பிட்ட சில கோவில்களில் மட்டுமே, உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. ஆனால், ஊரடங்கு நீடிப்பதால், கூலித் தொழிலாளர்கள் வருமானம் இன்றி, உணவிற்கு தவித்து வருகின்றனர்.அவர்களின் வசதிக்காக, அம்மா உணவகங்கள் இலவசமாக உணவு வழங்கப் படுகிறது; அது, போதுமானதாக இல்லை.எனவே, அன்னதான திட்டம் உள்ள அனைத்து கோவில்களிலும், தினசரி உணவு தயாரித்து, பொட்டலங்கள் வழங்க, கமிஷனர் உத்தரவிட வேண்டும் என, ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar