Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி ரம்ஜான் சிந்தனைகள் - 6: கட்டுப்பாடுடன் வாழ்வோம் ரம்ஜான் சிந்தனைகள் - 6: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் அன்னதானம் திட்ட உணவு: பொட்டலங்களாக வழங்கல்
எழுத்தின் அளவு:
கோவில் அன்னதானம் திட்ட உணவு: பொட்டலங்களாக வழங்கல்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2020
02:04

ஊட்டி: அன்னதானம் திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் பார்சல்களாக தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஊட்டி மாரியம்மன் கோவில், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் அன்னதானம் திட்டத்தின் கீழ் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில கூட்டத்தை தவிர்க்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. பூஜாரிகள் தலைமையில் பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. மேலும், சமூக இடைவெளி கடை பிடிக்கும் நோக்கில் கோவிலில் அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டது. அதன்படி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில், கோவில்களில் தேவையான அளவு உணவுகளை தயார் செய்து ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வழங்கப்படுகிறது. அங்கிருந்து பக்தர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களுக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. தினமும், அன்னதானம் வழங்கும் கோவில்களில 200 பார்சல்கள் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது. என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar