Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரம்ஜான் சிந்தனைகள்- 12: வேண்டாமே ... அரங்கநாதர் கோவிலில் தேர் நிறுத்தும் இடம் சீரமைப்பு அரங்கநாதர் கோவிலில் தேர் நிறுத்தும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முக கவசம் வாங்க கோவில்களுக்கு நிதி
எழுத்தின் அளவு:
முக கவசம் வாங்க கோவில்களுக்கு நிதி

பதிவு செய்த நாள்

06 மே
2020
02:05

சென்னை : அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கோவில்களில், கொரோனா தொற்று தடுப்புக்கான, சானிடைசர் மற்றும் வளாக கிருமிநாசினி வாங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கோவில்களுக்கு, மாவட்டம் வாரியாக, 5 முதல், 8 லட்சம் ரூபாய்.இணை கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள, அறநிலையத்துறை மண்டலங்களுக்கு, 30 லட்சம் ரூபாயை, கொரோனா சிறப்பு நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிதியில், கோவில் அர்ச்சகர், பூசாரி, ஊழியர்களுக்கு தேவையான, முக கவசம், கைகளை துடைக்கும் சானிடைசர், கோவிலின் உள்ளேயும், வளாகத்திலும் தெளிக்கும் கிருமிநாசினி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கிய நிதியில், தமிழகத்தில் உள்ள சிறிய கோவில்களுக்கு, கொரோனா தடுப்பு பணிக்காக, தலா, 2,000 ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தேவையான அளவு முக கவசம், கிருமி நாசினி, சானிடைசர் போன்றவை வாங்கப்பட்டு விநியோகிக்கப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar