Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரா பவுர்ணமி விழா: கோயில்களில் ... திருவண்ணாமலையில் மன்மதன் தகனம் இல்லாமல் முடிந்த வசந்த உற்சவ விழா திருவண்ணாமலையில் மன்மதன் தகனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை திருவிழா ரத்து.. வெறிச்சோடிய வைகை: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
சித்திரை திருவிழா ரத்து.. வெறிச்சோடிய வைகை: பக்தர்கள் வேதனை

பதிவு செய்த நாள்

07 மே
2020
05:05

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா ரத்தானதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். தொடர்ந்து அவரவர் வீடுகளிலேயே மாவிளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி மதுரை அழகர் கோவிலுக்கு இணையாக பரமக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். இதன்படி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகராக பூப்பல்லக்கில் வைகையாற்றில் இறங்குவார். மேலும் நேற்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்திருக்கும். தொடர்ந்து தசாவதாரம், வைகையாற்றில் 5 நாட்கள் மக்கள் மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்வர். இந்த ஆண்டு தேவஸ்தானம் மூலம் விழா ரத்தானதாக அறிவிக்கப்பட்டு, கோயிலில் வழக்கமான பூஜை நடைமுறைகள் மட்டும் நடந்து வருகிறது. தொடர்ந்து பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே கள்ளழகர் படத்தை வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபாடுகளை நடத்தினர். இதனால் பக்தர்கள் வருகை இன்றி பரமக்குடி ஒட்டுமொத்தமாக வெறிச்சோடி காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar