Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவிலிருந்து விடு பட ... அரங்கநாதர் கோவில் தேர் நிற்குமிடத்திற்கு காங்கிரீட் அரங்கநாதர் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கோரி வழக்கு
எழுத்தின் அளவு:
வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கோரி வழக்கு

பதிவு செய்த நாள்

10 மே
2020
12:05

சென்னை : வழிபாட்டு தலங்களை திறந்து பக்தர்களை அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் பல நிறுவனங்கள் கடைகள் மது கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.முதல் கட்டமாக மூடப்பட்ட கோவில்கள் பின் பூஜை நடக்க சுத்தம் செய்ய மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் பக்தர்களை அனுமதிக்கவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எது நடந்ததோ எல்லாமே கடவுளின் செயல்.கோவில் மசூதி தேவாலயம் ஆகிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபடும்போது மன வலிமை கிடைக்கிறது.

தற்போது வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே கோவில் மசூதி தேவாலயங்களை திறந்து தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும்; எந்த வைரஸ் கிருமியும் பாதிக்காது. வரிசையாக அனுப்பி தரிசிக்க வைக்கலாம். எனவே வழிபாட்டு தலங்களை திறந்து தரிசனம் செய்ய பிரார்த்தனை செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி திருமலையில் நான்கு நாட்கள் நடைபெற்று வந்த சங்கோபங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச விஸ்வசாந்தி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கோபுர ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை, குறிஞ்சேரியில் ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் கும்பாபிகும்பாபிஷேகம் இன்று சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar