Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி இயற்கை குணம் மாறாத அமணலிங்கேஸ்வரர் பஞ்சலிங்கம் அருவி இயற்கை குணம் மாறாத அமணலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் 17: எல்லாம் வல்ல இறைவன்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள் 17: எல்லாம் வல்ல இறைவன்

பதிவு செய்த நாள்

11 மே
2020
12:05

நபிகள் நாயகம் மெக்கா நகரில் மக்களுக்கு போதனை செய்து வந்தார். மக்கள் அதை பின்பற்ற ஆர்வமாயிருந்தனர். இதைப் பொறுக்காத எதிரிகள் சிலர், நாயகத்தைக் கொல்ல முடிவு செய்தனர். ஒருநாள் இரவு அவரது வீட்டருகில் காத்திருந்தனர். அவர் வெளியில் வரும் போது கொல்வது அவர்களின் திட்டம். இந்த தகவலை கேள்விப்பட்ட நாயகம், எதிரிகளின் கண்ணில் படாமல், நண்பரான அபூபக்கர் என்பவருடன் ‘தவுர்’ என்னும் மலைக்குகைக்கு சென்றார். அது மிக பாதுகாப்பான இடம். அங்கே இருந்தால் எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாது என நினைத்தார்.

விடாப்பிடியாக தேடிய எதிரிகள் தவுர் குகையை நோக்கி வந்தனர். அப்போது, ‘‘நாம் கொல்லப்படுவது உறுதி’’ என்றார் அபூபக்கர். ‘‘இங்கே நாம் இருவர் மட்டுமில்லை, மூன்றாவதாக ஒருவர் இருக்கிறார்” என்றார் நாயகம். ஆச்சரியமடைந்த அபூபக்கர்,“ யார்?” என கேட்க,“ எல்லாம் வல்ல இறைவன். எனவே நாம் அச்சப்பட தேவையில்லை” என்றார். எதிரிகள் குகையை அடைவதற்குள் சிலந்தி ஒன்று நுழையுமிடத்தில் வலை பின்னியது. அதை பார்த்த ஒருவன்,“நாயகம் இங்கிருந்தால், சிலந்தி வலை அறுபட்டிருக்க வேண்டும். எனவே இங்கிருக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தான். உடனே, அவர்கள் அனைவரும் வந்த வழியே திரும்பினர்.

இப்தார்: மாலை 6:27 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:27 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar