Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் ... இன்று பெரியாழ்வார் குருபூஜை இன்று பெரியாழ்வார் குருபூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ஆனி திருமஞ்சனம்: யானையில் வந்தது புனிதநீர்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் ஆனி திருமஞ்சனம்: யானையில் வந்தது புனிதநீர்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2020
01:06

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், தன்வந்திரி பெருமாளுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஆனித் திருமஞ்சனம் நடந்தது.

வைணவ தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவில் உப சன்னதியில், நோய் தீர்க்கும் தன்வந்திரி பெருமாள் எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் ஆனி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில், தன்வந்திரி பெருமாளுக்கு ஆனித் திருமஞ்சனம் நடத்தப்படும். அதன்படி, நேற்று முன்தினம் காலை, 9 மணி முதல், 11:30 மணி வரை, ஸ்நபன ஹோமம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம்: ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில், நேற்று சக்கரத்தாழ்வாருக்கு ஆனித் திருமஞ்சனம் நடைபெற்றது. கொள்ளிடம் ஆற்றில் எடுக்கப்பட்ட புனித நீர், கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, காலை, 8 மணி முதல், 12:30 மணி வரை சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அரசு விதிமுறைப்படி, அர்ச்சகர் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான கைங்கர்யர்களை கொண்டு, இரண்டு நாட்களும் உலக நன்மைக்காகவும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் நலம் பெற வேண்டியும் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar