Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிப்பூரத்தில் பார்வதி மணக்கோலம் நாளை வரலட்சுமி விரதம்: விரத முறை நாளை வரலட்சுமி விரதம்: விரத முறை
முதல் பக்கம் » துளிகள்
எங்கும் முருகன் எதிலும் முருகன்!
எழுத்தின் அளவு:
எங்கும் முருகன் எதிலும் முருகன்!

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2020
05:07

ஹிந்துக்களின் கடவுளான முருகப்பெருமான், சுப்பிரமணியன், ஸ்கந்தன், கார்த்திகேயன், விசாகன் என்னும் பல பெயர்களால் வழிபடப்படுகிறார். இலங்கையிலுள்ள சிங்களர்களுக்கும் முருகன் இஷ்ட தெய்வம் ஆவார். கம்போடியா, வியட்நாம், திபெத் நாடுகளில் புத்தமதம் பரவுவதற்கு முன் அங்குள்ள கோயில்களில் முருகன் சிற்பங்கள் இருந்தன.  சீனாவின் மஞ்சூரியா குகையில் அவர்கள் வழிபட்ட தெய்வங்களின் ஓவியங்களாக இருந்தன. அதில் ஆறுமுகமும், மயில் வாகனத்துடன் ஒரு தெய்வம் இருப்பதைக் காணலாம். அதை ‘மஞ்சுஸ்ரீ’   என அழைத்தாலும் அதன் கதை முருக வரலாறாகவே உள்ளது. அரேபியாவைச் சேர்ந்த யாசிடி மக்களிடம் மயில் மீது அமர்ந்த கடவுளும், அவரது காலடியில் பாம்பும் இருக்கும் சிலைகள் இருந்தன. ‘கதிர்காமன்’ எனும் பெயரே அங்கு ‘அல்கதிர்’ எனப்படுகிறது. இஸ்ரேலில் முருக வழிபாடு இருந்ததை அந்நாட்டுக் கொடியில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் காட்டுகிறது.


 ஆசியா எங்கும் பரவியிருந்த முருகவழிபாடு புத்தர் காலத்தில் உருமாற்றபட்டது. முருகன் கோயில்கள் எல்லாம் புத்த விகாரைகளாக மாறின. பின்னர் முருகன் அங்கு காவல் தெய்வமாக மாறினார். முருகனின் வரலாறை ‘குமார சம்பவம்’ என்னும் காவியமாக மகாகவி காளிதாசர் வடமொழியில் எழுதினார். அந்த முருகனையே தமிழில் அகத்தியரும், அவ்வையாரும் பாடினர். ராம் என்பது ராமன் என்றும், கிருஷ்ணன் என்பது கண்ணன் என்றும் ஆனது போல ஸ்கந்தன் என்பதே தமிழில் முருகன் என்றானது.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar