Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எங்கும் முருகன் எதிலும் முருகன்! வரலட்சுமி விரத பூஜைக்கு தயார் தானா? வரலட்சுமி விரத பூஜைக்கு தயார் தானா?
முதல் பக்கம் » துளிகள்
நாளை வரலட்சுமி விரதம்: விரத முறை
எழுத்தின் அளவு:
நாளை வரலட்சுமி விரதம்: விரத முறை

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2020
04:07

சுமங்கலி பாக்கியத்துடன் வாழ பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு வரலட்சுமி விரதம். இதை ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. அவரவர் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப எளிமையாகவும் செய்யலாம். கலசம் வைத்து, விக்னேஸ்வர பூஜை முதல். சங்கல்பம், கலச பூஜை, பிராண பிரதிஷ்டை, ஷோடச உபசாரம், ஆரத்தி ஆகியவற்றை புரோகிதர்கள் மூலம் சிறப்பாக நடத்தலாம். புரோகிதர் வைக்காதவர்கள் மகாலட்சுமி 108 போற்றி, அஷ்டோத்திரம் சொல்லி பூக்களால் அர்ச்சனை, நைவேத்யம் செய்ய வேண்டும். பின்னர் மூத்த சுமங்கலிகள் மற்ற பெண்களின் வலது கையில் கயிறு கட்டி விட வேண்டும். அப்போது..

‘‘சர்வ மங்கள மாங்கல்யே ஸர்வபாப ப்ரணாசிநி!
தோரகம் ப்ரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா!!’’  என்ற மந்திரம் சொல்லி கயிறை கையில் எடுக்க வேண்டும்.
‘‘நவ தந்து ஸமாயுக்தம் கந்தபுஷ்ப சமன்விதம்
பத்னீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே’’ என்ற மந்திரத்தை ஜபித்து கயிறை கட்ட வேண்டும். இதை சொல்ல முடியாதவர்கள்,

‘‘நாராயணரின் பத்னியான மகாலட்சுமியே! ஒன்பது இழைகளும், ஒன்பது முடிச்சும் கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக் கொள்கிறேன். எனக்கு அருள்புரிய வேண்டும்’’ என்று சொல்லி வழிபட வேண்டும். பின்னர் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar