Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி சங்கரநாராயணர் ... கொரோனா தொற்றுக்கு தடா போடும் மருந்துகள்: வெண் பொங்கல், பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு...! கொரோனா தொற்றுக்கு தடா போடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் தங்க தேர் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் தங்க தேர் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2020
12:08

காரமடை:  அரங்கநாதர் கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க தேர் அமைப்பதற்கான துவக்க விழா எளிமையாக நடைப்பெற்றது. கொங்கு மண்டலத்தின் பிரசித்திபெற்ற வைனவ திருத்தளமானது 1500 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும். இந்த திருக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமகா திருத்தேரோட்டம் விமர்சையாக கொண்டாடபட்டு வரும் நிலையில் கோவிலுக்கு உபய தாரர்கள் மூலம் தங்கத்தேர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைப்பெற்றது. பரிவேட்டை மைதானத்தில் நடைப்பெற்ற துவக்க நிகழ்ச்சியில் கோவில் ஸ்தலத்தார்  உபயதாரர்கள் குடும்பத்தார் முன்னிலையில் வேதவிற்பனர்கள் மூலம் சிறப்பு வேள்விகள் நடத்தபட்டு அரங்கநாதபெருமாளுக்கு தங்கதேர் அமைக்க சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது.

இதனையடுத்து திருத்தேர் அமைப்பதற்காக கொண்டுவரபட்ட மரங்களுக்கு பூஜைகள் செய்து பணிகள் துவங்கபட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னராஜ், அருண்குமார் முன்னாள் எம்.பி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பணியினை துவக்கி வைத்தனர். பல கோடி ரூபாய் மதிப்பில் அரங்கநாதர் கோவிலில் முதன் முதலாக செய்யப்பட உள்ள தங்க தேரானது முழுக்க முழுக்க உபயதாரர்கள் ண்கொடையை மட்டுமே கொண்டு அமைக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் தங்கதேரானை அளிக்க உள்ள எம்.எம் ரமசாசமி உபயதாரர் குடும்பத்தார்  மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்துகொண்டு  எளிமையாக நடைப்பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar