Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து ... சின்னம்மானா இப்படித்தான் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அம்மானாலே மனஉறுதி தான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2012
04:05

காந்திஜியின் தாயார் புத்லிபாய் அம்மையார், தினமும் பிரார்த்தனை செய்த பிறகே, சாப்பிடும் வழக்கம் கொண்டவர். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை (4 மாத தொடர் விரதம்) தவறாமல்  மேற்கொள்வார். உடல்நிலை  அல்லது வேறு காரணங்களைக் காட்டி விரதத்தைக் கைவிட்டதில்லை.  ஒருமுறை சாதுர்மாஸ்ய விரதத்தின் போது, தினமும் சூரியதரிசனம் செய்த பின் உணவு உண்பது என முடிவெடுத்தார். அது மழைக்காலம் என்பதால் சூரியன் வானில் அடிக்கடி தென்படுவதில்லை. காந்திஜியும், அவருடைய சகோதரர்களும் சூரியன் வெளிபபடுகிறதா என பார்க்க  வெளியில் காத்திருப்பர். மேகக் கூட்டத்தில் இருந்து சூரியன் வெளிப்பட்டதும் ஓடிவந்து அம்மாவை அழைப்பர். புத்லிபாய் வெளியே வருவதற்குள், கரிய மேகம், சூரியனை மறைத்துவிடும். ஒருநாள், இப்படி நான்கைந்து முறை வந்து சென்று விட்டார். கடைசியில், இன்று நான் சாப்பிடுவதை கடவுள் விரும்பவில்லை! அதனால் தான் சூரியன் கூட நான் வருவதற்குள் மறைந்து விடுகிறது, என்று சொல்லியபடியே வீட்டுவேலையைக் கவனிக்க கிளம்பிவிட்டார். அம்மாவின் மனஉறுதி காந்திஜியை மிகவும் கவர்ந்தது. அவரைப் போலவே, உண்ணாநோன்பை வாழ்நாளின் இறுதிக் காலம் வரை பின்பற்றினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar