Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாளய அமாவாசையில் சூரியஒளியில் ... சென்னிமலை முருகன் கோவிலில் அக்.,2ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி மகாளய அமாவாசை: காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2020
04:09

கரூர்: புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு, நெரூர் காவிரி ஆற்றில், ஏராளமானோர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தட்சிணாயன புண்ணிய காலத்தில், மகாளய பட்ச புண்ணியகாலம் கடந்த, 2ல் துவங்கி, நேற்று மகாளய அமாவாசையோடு முடிவடைந்தது. இந்த, 15 நாட்களும், மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவர் என்பது நம்பிக்கை. எனவே, மகாளய அமாவாசையன்று பித்ரு வழிபாடு செய்வது சிறப்பாகும். இருந்துபோதும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கவில்லை. தற்போது பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்ட போது, பல்வேறு மாவட்டங்களில் கடல், ஆற்றங்கரைகளில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கவில்லை. ஆனால், கரூர் மாவட்டத்தில் எந்தவித தடையும் மாவட்ட நிர்வாகம் விதிக்கவில்லை. இதனால், வேலாயுதம்பாளையம் மற்றும் நெரூர் காவிரி ஆற்றில், ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட்டனர். இதற்காக, நெரூர் காவிரியாற்றில், 1,000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். தர்ப்பணம் கொடுத்த பின், அருகிலுள்ள பிரமேந்திராள் அதிஷ்டானத்திற்கு சென்று வழிபட்டனர்.

* குளித்தலை, கடம்பந்துறை காவிரியாற்றில், ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு படையலிட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஓத முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையை கொடுத்து, கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar