Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தவசிலிங்க சுவாமி கோயிலில் மண்டல பூஜை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் பிரமோற்சவ கொடியேற்றம் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணில் புதையும் சிலைகள்: மீட்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
மண்ணில் புதையும் சிலைகள்:  மீட்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

22 செப்
2020
06:09

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் விளை நிலங்களுக்கு மத்தியில் புதைந் துள்ள சாமி சிலைகளை மீட்டு கோவிலில் வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் பலநூறு ஏக்கர் விளை நிலங்கள்மற்றும் தோப்புகள் உள்ளன. இங்குள்ள நிலப்பர ப்பில் 8 சாமி சிலைகள் கழுத்தளவு, மண் ணில் புதைந்து கிடக்கின்றன. இதில் மூன்று பெண் தெய்வங்கள் சிலையும் உக்கிரமான பூதகணம் போன்ற ஒரு சிலையும், ஹயக்ரீவர் சிலையும், மூன்று தலைகள் உடைய பிரம்மா சிலையும் இங் கு உள்ளன..சிலைகளின் உயரம் உத்தே சமாக ஐந்து அடிகள் இருக்கலாம். காதில் குண்டலங்கள் கழுத்தில் நகைகள் உள்ள தாக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உடல்பகுதிமுழுவதும் மண்ணில் புதை யுண்டு உள்ளதால் உடைகள் சிலையின் முழு அமைப்பும் தெரியவில்லை. இதன் காலம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தாக இருக்கலாம். திறந்தவெளியில் பரா மரிப்பின்றி அழிந்து வரும் இந்த சிலை களை மீட்டு, கோயில் வைத்து பராமரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: " சிலைகள் எப்போது,எதற்காக விளை நிலங்களுக்கு மத்தியில் கொண்டு வந்து வைக்கப்பட்டன என தெரியாது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ளிக்கிழ மை போன்ற விசேஷ நாட்களில் சூடம், பத்தி கொளுத்தி வைத்து வணங்கி செல் வார்கள். இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தால், இதன் காலம் இதன் பின்னணி குறித்து அரிய தகவல்கள் கிடைக்கும்" என தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலில் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், துார் வாரப்படும் கோவில் குளத்தில் கிடந்த நந்தி சிலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar