Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி ... நவநீதகிருஷ்ணர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நவநீதகிருஷ்ணர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலையில் 8வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
எழுத்தின் அளவு:
தி.மலையில் 8வது முறையாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

பதிவு செய்த நாள்

28 அக்
2020
01:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தொடர்ந்து எட்டாவது மாதமாக, பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையிலுள்ள, மலையை சிவனாக பாவித்து, பவுர்ணமிதோறும் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசிப்பர். கொரோனாவால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்., 1ல், புரட்டாசி மாத பவுர்ணமி தடை விதித்த நிலையில், வரும், 30ல், ஐப்பசி மாத பவுர்ணமி வருகிறது. பவுர்ணமி திதி, 30ல், மாலை, 6:45 மணிக்கு தொடங்கி, 31ல், இரவு, 8:49 மணி வரை உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து எட்டாவது மாதமாக, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு, மாவட்ட நிர்வாகம், தடை விதித்துள்ளது. பவுர்ணமி நாளில் கோவில் தரிசனத்துக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும், 30ல், அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, அன்று மாலை, 3:00 முதல், 6:00 மணி வரை, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதியில்லை. அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 20ல், கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும். விழாவில், நவ.,29ல், மகாதீபம் ஏற்றப்படும். இதற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்களா, கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடைக்குமா என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar