Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டலாயம்மன் கோவிலில் விடையாற்றி ... சக்தி பூமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சக்தி பூமாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வராகியை வணங்கினால் வாழ்வில் ஏற்றமும், மாற்றமும் பெறலாம்
எழுத்தின் அளவு:
வராகியை வணங்கினால் வாழ்வில் ஏற்றமும், மாற்றமும் பெறலாம்

பதிவு செய்த நாள்

29 அக்
2020
12:10

 புதுச்சேரி: மனமுருகி வராகியை வணங்கினால், வாழ்வில் ஏற்றமும் மாற்றமும் அளிப்பாள் என, பரத்வாஜ் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

சென்னை, அம்பத்துார் ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடத்தின், பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள், நேற்று புதுச்சேரி லாஸ்பேட்டை, சாந்தி நகர், இளங்கோ அடிகள் வீதியில் தங்கி அருளாசி வழங்கினார்.அப்போது, அவர் கூறியதாவது:வராகி அம்பாளின் அவதார காலம், தற்போது எங்கும் பரவி நிறைந்து அருட்கோலம் கொண்டு பக்தர்களுக்கு ஆனந்த வாழ்வை உண்டு பண்ணி வருகிறார். போர்படை தலைவி, போர்குணம் கொண்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியின் வலது முன் கையில் பஞ்சபாணத்திலிருந்து தோன்றியவள் வராகி.செவ்வரளி, செந்தாமரை உள்ளிட்ட மலர்களால் பூஜிப்பதால், ஆனந்தம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம், நவதான்ய தீபமும் வராகி ஏற்று மகிழ்கிறாள். வராகி மாலை ஸ்தோத்ரத்தை படித்து பாராயணம் செய்வதால், பகை, விரோதம், குரோதம், துர்க்குணம், துர்புத்தி, கெட்ட செயல், தீய எண்ணங்கள் மறைகிறது. எதிரிகளின் தொல்லையும் மறைகிறது.பக்தியுடன், நெஞ்சுருகி வராகியை வேண்டினால், கலி வந்து அணுகாமல் காத்திடுவாள் வராகி.பக்தர்கள் வராகி வழிபாட்டினை படமோ, தீபமோ, விக்ரகமோ வைத்து, மதி நுட்பமுடன், அனுக்கிரகமும் பெற்ற குருமார்களிடம் தீச்சை பெற்று செய்து வந்தால் வாழ்வு வளம் பெரும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar