கோயிலில் உடைத்த சிதறுகாயைப் பிரசாதமாகக் கருதி சாப்பிடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2012 05:05
தேங்காய் சிதறுவது போன்று நம் தடைகள் மற்றும் கஷ்டங்கள் சிதறுவதாக அர்த்தம். எனவே, அது பிரசாதம் கிடையாது. சில விஷயங்களை இல்லாதவர்களுக்காக விட்டுக் கொடுப்பது நல்லது.