Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: சவுரி ... ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » செய்திகள்
வீரராகவ பெருமாள் கோவிலில் 25ல் பரமபத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
வீரராகவ பெருமாள் கோவிலில் 25ல் பரமபத வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

22 டிச
2020
06:12

 திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், 25ல் பரமபத வாசல் திறப்பு விழா நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூமிநீளா தேவி சமதே வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், ஸ்ரீவீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.


அதிகாலை, 5:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன், சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து, ராஜகோபுர வாசல் வழியாக கோவிலுக்குள், பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். காலை, 6:30 மணி முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.ஆருத்ரா தரிசன விழாதிருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வரும், 30ம் தேதி, ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்மனுக்கு அபிேஷகத்துக்கு பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பர், கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். செயல் அலுவலர் சீனிவாசன் கூறுகையில், ஆருத்ரா தரிசனம், பரமபத வாசல் திறப்பு, வழக்கம் போல் நடக்கும். திருவீதியுலா இருக்காது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து, சுவாமி தரிசனம் செய்யலாம், என்றார்.

 
மேலும் செய்திகள் »
temple news
புதுச்சேரி: ஆண்டாளின் 8ம் பாசுரத்தில் விடியலுக்கான மூன்று அடையாளங்கள், செய்ய வேண்டிய மூன்று கடமைகள், ... மேலும்
 
temple news
பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் டிச. 30 வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பகல் பத்து ... மேலும்
 
temple news
மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில், வளரும் குரலிசை கலைஞரான அனுக்ரஹ் லட்சுமணனின் கச்சேரி நடந்தது. இவர், ... மேலும்
 
temple news
கமுதி: கமுதியில் உள்ள ராமானுஜர் பஜனை மடம் சார்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி மார்கழி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பக்தி எனும் மத்தினால் பகவத் அனுபவம் எனும் தயிரைக் கடைந்தால் எம்பெருமானை அறியும் ஞானம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar