Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
காய்கறி பந்தலில் எழுந்தருளிய கரிவரதராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
காய்கறி பந்தலில் எழுந்தருளிய கரிவரதராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

25 டிச
2020
05:12

பல்லடம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காமநாயக்கன்பாளையம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள், காய்கறி தோரணம் அமைக்கப்பட்ட பந்தலில் எழுந்தருளினார்.

பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாளை சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசிக்க ஏற்பாடுகள் நடந்தது. அதிகாலை, 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவமூர்த்தி கரிவரதராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று நம்பெருமாளை அழைத்து வரும் சேவை நடந்தது. தொடர்ந்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காய்கறிகளால் அமைக்கப்பட்ட தோரண பந்தலில் நம்பெருமாளுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. வைகுண்டத்தில் வேறு எந்த பொருளும் இருக்காது என்பதன் அடிப்படையில், காய்கறிகளால் ஆன பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏகாதசி அன்று முழுவதும் விரதம் இருந்து, மறுநாள், தோரணமாக கட்டப்பட்ட காய்கறிகளை சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என, கோவில் அர்ச்சகர் வெங்கடாசல ராமானுஜ தாசர் கூறினார்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar