Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குச்சனுாரில் சனிப்பெயர்ச்சி விழா மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் 39 நாட்களில் 71 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 39 நாட்களில் 71 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

26 டிச
2020
02:12

சபரிமலை:சபரிமலையில், மண்டலகாலம் துவங்கி, 39 நாட்களில், 71 ஆயிரத்து, 706 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களின் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வரும், திருவிதாங்கூர் தேவசம்போர்டின் தலைவர் வாசு, நேற்று கூறியதாவது: சபரிலை அய்யப்பன் கோவிலில், இன்று நடக்கும் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை: ஒரு சீசனை முழுமையாக ரத்து செய்வது சரியல்ல என்ற தேவசம்போர்டின் கருத்தை, கேரள அரசு ஏற்றுள்ளது. ஆனால், கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில், பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப் படுத்தப்பட்டது. முதலில், 1,000, பின், 2,000 என, என அதிகரிக்கப்பட்டது. டிச., 24 வரை போலீஸ், தேவசம்போர்டு ஊழியர்கள், பக்தர்கள் உட்பட, 390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சில பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். சன்னிதானத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ஊருக்கு அனுப்பப்பட்டனர்.மண்டல காலம் துவங்கி, 39 நாட்களில், 71 ஆயிரத்து, 706 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.நெகடிவ் சான்றிதழ்இந்த சீசனில், 9 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த சீசனில், இதே கால அளவில் வருமானம், 156 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, தற்போது, 5 சதவீத வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. மகரவிளக்கு சீசனில், ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை, நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குருவாயூர், திருப்பதி போல, ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டு நேரடியாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar