நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.அதனையொட்டி, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் நடத்தி விநாயகருக்கு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, புதியதாக செய்யப்பட்ட தங்கக்காப்பு விநாயகருக்கு பொருத்தப்பட்டது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.