Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராம ஆலய நிதி சமர்ப்பண விழா வடமதுரை கோயிலில் ஏலம் ஒத்திவைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூரில் திருவையாறு இசை நிகழ்ச்சி; ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2021
04:02

ஓசூர்: ஓசூரில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சியை, பல ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். ஓசூரில் திருவையாறு என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி, ஓசூரிலுள்ள தனியார் திருமண  மண்டபத்தில் நடந்தது.


நிகழ்ச்சியின் தலைவர் மனோகரன், ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், ஹோஸ்டியா முன்னாள் தலைவர் முரளிபாபு, டேலன்ட் டிரைப்ஸ் இயக்குனர் செல்வின் தாமஸ், சியாமளா  குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஓசூரிலுள்ள கர்நாடக இசை கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், குரல் தேர்வு நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவருக்கு முதல்  பரிசாக, 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 101 இசை கலைஞர்கள் பங்கேற்று, பஞ்சரத்தின கீர்த்தனைகள், தியாகராஜ  ஆராதனைகளை பாடினர். வேதமும், நாதமும் என்ற தலைப்பில், பிரம்ம ஸ்ரீசர்மா சாத்திரிகள் சொற்பொழிவாற்றினார். மாளவிகா சுந்தர், சந்தீப் நாராயணன் ஆகியோரின் இசை கச்சேரியும், நெய்வேலி  ராதாகிருஷ்ணனின் இரட்டை வயலின் இசை கச்சேரியும் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar