Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வானம் கூட வசப்படும் ஒளிமயமான எதிர்காலம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெற்றிலை ரகசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2021
06:03

காஞ்சி மகாபெரியவரைத் தரிசிக்க மடத்தில் பக்தர்கள் கூடியிருந்தனர்.  அப்போது கூடத்தின் குறிப்பிட்ட இடத்தில் நாலைந்து வெற்றிலைகள் தரையில் சிதறிக் கிடந்தன. பக்தர் யாரோ கொண்டு வந்தது தவறி கீழே விழுந்திருக்கலாம்.
வெற்றிலை மங்கலப்பொருள் என்பதால் கால்மிதி படாமல் பக்தர்கள் விலகிச் சென்றனர். அதைக் கண்ட மகாபெரியவர்  பிரசாதம் கொடுப்பதை நிறுத்தி விட்டு, மடத்து பணியாளரை அழைத்தார். வெற்றிலைகளை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு தன்னிடம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.
பொதுவாக துறவிகள் தாம்பூலம் தரிப்பதில்லை. அப்படியிருக்க மகாபெரியவர் இப்படி சொன்னதையும், வெற்றிலையைச் சுத்தப்படுத்தி வந்து பணியாளர் அவர் அருகில் வைத்ததையும் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.  
 பக்தர்களின் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. சற்று தள்ளி ஒரு கர்ப்பிணி நின்றிருந்தாள். திடீரென மயக்கம் வந்ததால் தலையில் வைத்தபடி அப்பெண் கீழே உட்கார்ந்தாள். அவளுடன் வந்தவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.
அதைப் பார்த்த மகாபெரியவர், ‘‘இந்த வெற்றிலைகளை கர்ப்பிணியிடம் கொடுத்து தின்னச் சொல்’’ என பணியாளரிடம் கொடுத்தார். கர்ப்பிணியும் வெற்றிலையை வாயில் இட்டு மென்றாள். என்ன ஆச்சரியம்!  உடனடியாக மயக்கம் தீர்ந்தது.
கர்ப்பிணி மகிழ்ச்சியுடன் மகாபெரியவரை வணங்கினாள். அவள் முறை வந்ததும் கைநீட்டிப் பிரசாதமும் வாங்கினாள்.
‘‘வெற்றிலைக்கு தலைச்சுற்றலைத் தடுக்கும் சக்தி உண்டு தெரியுமோ? இதெல்லாம் இயற்கை வைத்தியம். காந்திஜி இது பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இயற்கை வைத்தியத்தில் (ராம நாமம் என்னும் மாமருந்து இருக்கு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ‘ராம... ராம...’ என ஜபித்துக் கொண்டிரு.) bkt அம்பாள் கடாட்சத்தால் உனக்கு நல்ல குழந்தை  பிறக்கும்! தைரியமாக இரு!’’ என ஆசியளித்தார். அவளது விழிகளில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar