Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ... பரமக்குடி துர்க்கை அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா பரமக்குடி துர்க்கை அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூலிகை மருந்தால் வைரஸ் அழியும் பஞ்சாங்கம் கணிப்பு
எழுத்தின் அளவு:
மூலிகை மருந்தால் வைரஸ் அழியும் பஞ்சாங்கம் கணிப்பு

பதிவு செய்த நாள்

16 ஏப்
2021
10:04

பல்லடம்: மூலிகை மருத்துவத்தின் மூலமாக மட்டுமே, புதிய வைரஸ் கிருமியை அளிக்க முடியும் என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்து கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய கொரானாவின் கோர தாண்டவத்தால், உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர். கோடிக்கணக்கானோர் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் அதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த போதும், நோய் தொற்று பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இச்சூழலில், மூலிகை மருத்துவத்தின் மூலமாக மட்டுமே, புதிய வைரஸ் கிருமியை அழிக்க முடியுமென, புத்தாண்டில் வெளியான ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்து கூறப்பட்டுள்ளது. அதில், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வருஷ தேவதையாக வருவதால், புதிய வைரஸ் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை இந்தியா தயாரிக்க நேரும். புதிய ரத்த புற்றுநோய் ஒன்று வட கிழக்கு திக்கில் இருந்து உற்பத்தியாகி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும். இந்த ஆண்டு வெயில் அளவுக்கு அதிகமாக இருக்கும்.‌ புதிய வைரஸ் தொற்றால் மீண்டும் உலகம் ஸ்தம்பிக்க நேரும். மக்கள் கடும் அவஸ்தைப்படுவார்கள். பண பற்றாக்குறை ஏற்பட்டு, கேரளா, தமிழகம் கடுமையாக பாதிக்கும். மூலிகை மருத்துவத்தின் மூலமாகத்தான் புதிய வைரஸ் கிருமியை அழிக்க முடியும். என்பது உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கணித்து வெளியிடப்பட்டுள்ளன.

ஆற்காடு சீதாராமய்யர் எழுதி, கடந்த ஆண்டு வெளியான பஞ்சாங்கத்தில், புதிய வைரஸ் கிருமியால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே கணித்து கூறப்பட்டிருந்தது. இதேபோல், 2020 - 21ம் ஆண்டுக்கான பஞ்சாங்கத்திலும், வைரஸ் தாக்கம் குறித்து கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது போல் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோத்சவ விழாவில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ... மேலும்
 
temple news
திருச்சி; பிரசித்திபெற்ற திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி மட்டுவார்குழலம்மை அம்பாள் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் 30 யானைகள் அணிவகுத்து ... மேலும்
 
temple news
மதுரை; சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar