Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளகோவில் மாரியம்மன் கோவிலில் ... சித்திரை பவுர்ணமி: எமதர்மர் கோயிலில் வழிபாடு சித்திரை பவுர்ணமி: எமதர்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரிவலத்துக்கு தடை: திருவண்ணாமலையில் தீவிர கண்காணிப்பு
எழுத்தின் அளவு:
கிரிவலத்துக்கு தடை: திருவண்ணாமலையில் தீவிர கண்காணிப்பு

பதிவு செய்த நாள்

27 ஏப்
2021
11:04

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் யாரும் செல்லாதவாறு, கிரிவலப்பாதையில் தடுப்பு அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி வழக்கமாக, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா ஊரடங்கால், கடந்த, 2020, மார்ச் மாதம் முதல், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக தடையை மீறி, குறைந்தளவு பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சித்ரா பவுர்ணமி திதி,   நேற்று மதியம், 12:16 முதல், இன்று, காலை, 9:59 மணி வரை உள்ளது. இதனால், கிரிவலப்பாதை முழுவதும் தடுப்பு வேலி அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிவலப்பாதையில், வெளிமாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், கிரிவலப்பாதை வெறிச்சோடியது. மேலும், கோவிலினுள் குறைந்தளவே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இதனால், சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பெரும்பாலான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar