Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் உண்டியல்கள் திறப்பு 20 ... கோவில்களில் கிருமிநாசினி மருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை அனுமதிக்கணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2021
04:04

 திண்டுக்கல் : கொரோனா கட்டுப்பாடுகளில் மக்கள், வணிகர்களின் நலன் கருதி சலுகைகள் அளிக்க வேண்டும் என, திண்டுக்கல் தொழில் வர்த்தக சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட தலைவர் கிருபாகரன் எழுதியுள்ள கடிதம்: அனைத்து வழிபாட்டு தலங்களிலும் குறிப்பிட்ட அளவில் விதிகளுக்குட்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். தற்போது உணவகங்கள், தேநீர் கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், வெளியூர் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, போக்குவரத்து அதிகமுள்ள இடங்கள் அல்லது குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அமர்வது உள்ளிட்ட சலுகைகளை நிபந்தனைக்குட்பட்டு அனுமதி அளிக்க வேண்டும். குளிர்சாதனம் பயன்படுத்தாத சலூன்களுக்கு அனுமதி மற்றும் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை திறக்க வாயப்பளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு அரசு நிதியளிக்க வேண்டும். கொரோனாவால் ஒட்டுமொத்த வணிகர்களும் பாதித்துள்ளனர். இந்நிலையிலும் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் பெரிய தொகையை அபராதமாக விதிக்கின்றனர். ஒரு முறை எச்சரிக்கை அல்லது தொகை குறைத்து வணிகர்களின் நலன் பேண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar