Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களை ... சென்னை கோவில் உண்டியல்கள் திறப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2021
04:04

மேட்டுப்பாளையம்: கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதையடுத்து, அரசு அலுவலகங்களிலும், கோவில்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்வேறு பணிகளுக்கு, அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதை அடுத்து, அரசு அலுவலங்களுக்கு, கிருமிநாசினி மருந்து தெளிக்கும் படி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ் குமார் கூறியதாவது: காரமடை பேரூராட்சி பகுதிகளில், நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் வந்து செல்லும், பஸ் ஸ்டாண்ட், வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அரசு அலுவலகங்களில், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நகரில் வீதிகளில் குளோரின் பவுடர் தூவப்படுகிறது. ஒரு வீதியில் வைரஸ் தொற்று மூன்று பேருக்கு மேல் தாக்கி இருந்தால், அந்த வீதியில் தடுப்புகள் வைத்து அடைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு செயல் அலுவலர் கூறினார். துப்புரவு ஆய்வாளர் மாரியப்பன், மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் பொது சுகாதார பணியாளர்கள் ஆகியோர் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar