Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

உன் வாழ்க்கை உன் கையில் நன்மை நடக்கட்டும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உதவிக்கரம் நீட்டுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2021
06:04


ரமலான் மாதத்தில் நோன்புக் கடமையை நிறைவேற்றுபவர்கள் சூரியன் உதிப்பதற்குள் உணவு, தண்ணீர் தேவைகளை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த வைகறை உணவுக்கு ‘ஸஹர்’ என்று பெயர். அதிகாலை 4:00 – 4:30 மணிக்குள் ஸஹர் உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.
“நோன்பு துறப்பதை (இப்தார்) முற்படுத்துங்கள். ஸஹர் உணவைப் பிற்படுத்துங்கள்” என்கிறார் நாயகம். சூரியன் மறைந்த உடனே நோன்பை விட்டுவிட வேண்டும். சிலர் சூரியன் மறைந்த பிறகும் நோன்பைத் துறக்காமல் பத்து நிமிடம் கழித்தே நோன்பு துறப்பர். இதை இஸ்லாம் கண்டிக்கிறது.
 ஏழை, எளியவர்கள் நோன்பு நோற்க விரும்புவார்கள். ஆனால் அவர்களிடம் அதிகாலையில் உண்பதற்கு வசதியிருக்காது. அப்படிப்பட்டவர்களின் ஸஹர் உணவுக்கு உதவ வேண்டும் என இஸ்லாம் ஆணையிடுகிறது.
“ஸஹர் உணவில் அருள்(பரக்கத்) இருக்கிறது”

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar