Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் ... திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் நிறைவு திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மகா சுவாமி ஜெயந்தி உற்சவம்: 300 தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம்
எழுத்தின் அளவு:
காஞ்சி மகா சுவாமி ஜெயந்தி உற்சவம்: 300 தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம்

பதிவு செய்த நாள்

26 மே
2021
07:05

தஞ்சாவூர், கும்பகோணத்தில் வீரசைவ பெரிய மடத்தில்,காஞ்சி மகா சுவாமிகளின் ஜெயந்தி உற்சவகத்தையொட்டி, பூசாரிகள்,ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் ஞானஸூதா அறக்கட்டளை சார்பில், காஞ்சி மகா சுவாமிகளின் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு, காஞ்சி மகா சுவாமிகளின் திருவுருவ படத்திற்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, ஜெபம், வேத பாராயணம் நடந்தது. இதில் பக்தர்கள் இல்லாமல் 10 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.
இதில், கோவில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், ஓதுவார்கள், நலிவுற்ற சமையல் கலைஞர்கள், ஆட்டோ டிரைவர்கள் என மொத்தம் 300 பேருக்கு தலா ரூபாய் 2, 500 ரூபாய் வீதம் கொரோனா நிவாரணத்தை மகாசுவாமிகள் ஜெயந்தி விழாக்குழு நிர்வாகிகள் பிரதீப்குமார், குருமூர்த்தி ஆகியோர் சிலருக்கு வழங்கி, கொரோனா தொற்று பரவாமல் ஊரடங்கு உள்ளதால், கூட்டத்தை தவிர்க்கும் வகையில், மீதமுள்ளவர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் இத்தொகையை செலுத்தினர்.

ஸ்ரீசங்கர மடம்: கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி மகா சுவாமிகளின் விக்ரகத்திற்கு ஆராதனைகள் நடந்தது. இதையொட்டி, மகா அபிஷேகம் செய்து ஆவஹந்தி ஹோமம் நடந்தது. உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று விரைவில் நிவர்த்தியாக வேண்டியும் வேத பண்டிட்கள் பாராயணம், ஜெபம் செய்தனர். இதில் பக்தர்கள் இல்லாமல் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். மேலாளர்கள் சங்கரன், சுவாமிநாதன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.புதுச்சேரி காந்தி வீதியில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar