Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கஞ்சிமடம் தர்மசாஸ்தா கோயிலில் ... யாத்கிர் ஹனுமன் கோயிலுக்குள் மழைநீர் யாத்கிர் ஹனுமன் கோயிலுக்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை கிரிவலப்பாதையில் நிர்வாண யாகம் செய்ய முயன்ற பெண்: தடுத்து நிறுத்திய போலீஸ்
எழுத்தின் அளவு:
தி.மலை கிரிவலப்பாதையில் நிர்வாண யாகம் செய்ய முயன்ற பெண்: தடுத்து நிறுத்திய போலீஸ்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2021
10:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நள்ளிரவில் நிர்வாண யாகம் செய்ய முயன்ற பெண்ணை,  போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஏராளாமான ஆஷரமங்கள் உள்ளன. மேலும், கிரிவலப்பாதையில் சாலையோரங்களில், 1,500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் சாதுக்கள் வசிக்கின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர், பானு மாதாஜி, 45, கணவனை இழந்த இவர், தன் மகன் முகில், 7, என்பவருடன் கடந்த ஓராண்டாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களுடன் பழகி தங்கி இருந்து வந்தார்.  சில நாட்களாக, கிரிவலப்பாதை ஆஞ்சநேயர் கோவில் எதிரில், அரசு புறம்போக்கு இடத்தில் சிறிய குடிசை போல் அமைத்து அங்கு வசித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு நிர்வாண யாகம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், அவரை யாகம் செய்யாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், அவரிடம் இங்கு யாகம் நடத்தக்கூடாது, குடிசையை அப்புறப்படுத்த வேண்டும், விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறிவிட்டு சென்றனர். இந்நிலையில், திடீரென அந்த பெண், நேற்று காலை மாயமானார். சிறுவன் மட்டும் அங்கு உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: “கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வந்தாலும், நம் ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: ‌ கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோயில். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar