ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை: வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2021 06:06
உடுமலை : உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிவன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பிரதோஷத்தையொட்டி கோவில் உள்ளே அனுமதி இல்லாததால், பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.