கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசம், வாரணாசியில் கொரோனா தொற்று காரணமாக இருந்த ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.