Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குதிரை வாகனத்தில் ஜெனகை மாரியம்மன் ... ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்கள் சுபிட்சமாக வாழ 14 கி.மீ., அங்கப்பிரதட்சணம் செய்த பெண்
எழுத்தின் அளவு:
மக்கள் சுபிட்சமாக வாழ 14 கி.மீ., அங்கப்பிரதட்சணம் செய்த பெண்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
05:06

திருவண்ணாமலை: ஆந்திராவை சேர்ந்த அருணாச்சலமாதவி என்ற பெண், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் குணமடைந்து சுபிட்சமாக வாழ திருவண்ணாமலை 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் மலையை அங்கப்பிரதட்சணம் செய்தார்.

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலம் மாதந்தோறும் பவுர்ணமி நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதில் சித்ரா பவுர்ணமி அன்றும் கார்த்திகை தீப பவுர்ணமி அன்றும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கிரிவலம் வருவார்கள். சென்ற ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவல பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆந்திர மாநிலம் பீமவரம் ஊரை சேர்ந்த அருணாசலமாதவி என்ற பெண், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உலக மக்கள் அதிவிரைவில் குணமாகவும் கொரோனா வைரஸ் தாக்குதல் படிப்படியாக குறைந்து மக்கள் சுபிட்சமாக வாழவும் அண்ணாமலையாரை வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்தார். இவர் கடந்த 15 வருடங்களாக அண்ணாமலையாரின் தீவிர பக்தையாக இருந்து வருகிறார். ஏற்கனவே 3 முறை இவர் உலக நன்மைக்காக அங்கப்பிரதட்சணம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: செம்பொற்சோதிநாதர் கோவிலில் மூலவர் சுவாமி வெள்ளி கலச நாக ஆபரணம் அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar