Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மக்கள் சுபிட்சமாக வாழ 14 கி.மீ., ... அர்ச்சகர், பூசாரிகளுக்கு நிவாரண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
05:06

 மதுரை:அர்ச்சகர்களுக்கான உதவித்தொகையில் உள்ள முரண்களை தமிழக அரசு களைய வேண்டும், என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் வலியுறுத்தியுள்ளது.


இச்சங்க அகில இந்திய துணைத்தலைவர்கள் ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார், சிவ சங்கர சர்மா அறிக்கை:தமிழக அரசின் உதவித்தொகை தற்காலிக, குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கும் கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.முதன்மையான கோயில்களை தவிர்த்து பிற கோயில்களில் ஓதுவார்கள் இல்லை. அர்ச்சகர்களே ஓதுவார் பணியும் செய்கின்றனர். இவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்குவதுடன் ஓதுவா மூர்த்திகளையும் நியமிக்க வேண்டும். கொரோனாவிற்கு பலியான அர்ச்சகர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நிவாரணத்தொகை, அரசுப் பணி வழங்க வேண்டும்.பக்தர்களுக்கு பசு சாண விபூதி வழங்கவும், கோயில் குளங்களை துார்வாரி, தெப்போற்சவம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பாபிேஷகத்தை மரபு மாறாமல் நடத்த வேண்டும்.பிரமோற்சவங்கள் தடைப்பட்ட கோயில்களில் உரிய பிராயச்சித்த அபிஷேகங்கள் செய்து உற்சவங்களை நடத்திட வேண்டும். கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar