Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் சொத்துக்கள் மீட்கப்படுமா; ... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கடைகளை இணை ஆணையர் திடீர் ஆய்வு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயில் ரூ.1.85 கோடியில் சீரைமக்கப்படும்
எழுத்தின் அளவு:
பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயில் ரூ.1.85 கோடியில் சீரைமக்கப்படும்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2021
02:07

நாகர்கோவில்: பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில் ரூ.1.85 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலை பார்வையுட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது: நீலகண்டசுவாமி கோயில் புகழ்பெற்ற சிவாலயங்களில் 7 வது திருத்தலமாகும். இந்தக் கோயிலில்100 ஆண்டுகளுக்கு மேலாக குடமுழுக்கு நடைபெறவில்லை என்றும், கும்பாபிஷேகம் தொடா்ந்து நடத்தவும், நீலகண்டசுவாமி கோயிலை பழமை மாறாமல் புனரமைக்கவும் வேண்டுமென இப்பகுதி மக்கள், ஆன்மிகவாதிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்தனா். அதன்பேரில், ரூ.1 கோடி மதிப்பில் திருக்கோயில் 5 நிலை ராஜகோபுரம் பழமை மாறாமல் புதுப்பித்தல், ரூ.12.50 லட்சம் மதிப்பில் தெப்ப மண்டபம் மற்றும் வாகன புனரமைத்தல், ரூ.10 லட்சம் மதிப்பில் திருமதிற்சுவா் பழுது பார்த்தல், ரூ.10 லட்சம் மதிப்பில் வடக்குவாசல் மண்டபம் புனரமைத்தல், ரூ.5 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமரா அமைத்தல், ரூ.7.50 லட்சம் செலவில் தெப்பக்குளம் கிழக்கு மண்டபம் புனரமைத்தல், ரூ.40 லட்சம் செலவில் சுவாமி அம்மன் சன்னதி கொடிமரத் திருப்பணி என மொத்தம் ரூ.1.85 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தத் துறை அமைச்சரிடம், நேரில் எடுத்துக் கூறி, பணிகளை விரைவில் தொடங்குவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ரேஸ்கோர் சிலுள்ள சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னப்பட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar