Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ... உந்திபூத்தபெருமாள் கோயிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் திறப்பு
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் திறப்பு

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2021
03:07

 வடவள்ளி: மருதமலையில், இரண்டு மாதங்களுக்கு பின் மீண்டும் கோவில் திறந்த நிலையில், பக்தர்களின் வருகை குறைந்து இருந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக, கோவில்களில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த, 80 நாட்களுக்குப்பின், நேற்று மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, சந்தனம், குங்குமம், நெய், தேன் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிருமி நாசினி தெளித்து, வெப்பநிலை பரிசோதித்த பின், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, வழக்கமான கூட்டத்தை விடவும், குறைந்த அளவு பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்தனர். அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலும், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நேற்று நடந்தது. கோவிலில் குறைந்த பக்தர்களை காணப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 
temple news
 வயாலி காவல்,; திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்று, பெங்களூரு வயாலி காவலில் உள்ள திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar