Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடியிருப்பு கோவில்களில் சிறப்பு ... கொரோனா ஒழிய கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை கொரோனா ஒழிய கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.1 கோடி கோவில் நிலம் மீட்பு; கோவையில் அறநிலையத்துறை அதிரடி
எழுத்தின் அளவு:
ரூ.1 கோடி கோவில் நிலம் மீட்பு; கோவையில் அறநிலையத்துறை அதிரடி

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2021
04:07

கோவை: கோவையில் கடந்த பத்தாண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம், நேற்று அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

கோவை சுக்கிரவார்பேட்டையில், பழமை யான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உணவகம் நடத்தி வந்தார். இது தொடர்பாக வழக்கு கடந்த பத்தாண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்தது. அதன் அடிப்படையில், கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில் வேலவன் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அறநிலையத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் கொண்ட அதிகாரிகள் குழு முன்னிலையில், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கட்டடங்கள், நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி கூறுகையில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. 990 சதுர அடி கொண்ட இந்த பகுதியின் இன்றைய மார்க்கெட் விலை, ஒரு கோடி ரூபாய். கோவை மண்டலத்தில் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகள் குறித்து பட்டியலிடப்பட்டு வருகின்றன. படிப்படியாக ஒவ்வொன்றும் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோவிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar