Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழைமையான சிவன் கோயிலுக்கு பாலாயம் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷம்: 82 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷம்: 82 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2021
06:07

தஞ்சாவூர், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, 82 நாட்கள் கழித்து தஞ்சாவூர் பெரியகோவிலில், நடந்த பிரதோஷத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்.16ம் தேதி முதல் தஞ்சாவூர் பெரியகோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோவிலுக்குள் வழக்கம் போல தினம்தோறும் நான்கு கால பூஜைகள்,விழாக்கள், பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்று வந்தன. பொது முடக்கத்தில் தளர்வுகளை அளித்ததால், கடந்த 5ம் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிப்பட்டனர். மேலும், கோவிலுக்குள்ளாக பக்தர்கள் வந்து செல்ல வசதியாக இரண்டு வழிகள் உருவாக்கப்பட்டு, சமூக இடைவெளியுடனும், நுழைவு வாயிலில் சானிடைசர் தெளித்து, தெர்மல் மீட்டர் கொண்டு சோதனை செய்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று நடந்த பிரதோஷ வழிபாட்டில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் 82 நாட்கள் பிறகு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்று நந்தியம் பெருமானை வணங்கினர். இதுவரை பக்தர்கள் இன்றி 5 பிரதோஷம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar