Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மானாமதுரை சோமநாதர் கோயிலில் ஆடி ... ‌வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் திருக்கல்யாண வைபவம் ‌வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நினைத்ததை நடத்தி காட்டும் அய்யனார்
எழுத்தின் அளவு:
நினைத்ததை நடத்தி காட்டும் அய்யனார்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2021
11:07

அருப்புக்கோட்டை: அய்யனார் ஒர் நாட்டுபுற காவல் தெய்வம். ஊர்கள், வயல் நிலங்கள், மலை உச்சி பகுதிகளில் அய்யனாருக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். காக்கும் கடவுளான அய்யனார் வேண்டியதை நிறைவேற்றி தரும் ஆற்றல் உடையவர். அந்தவகையில் அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டி செவல் கண்மாய் அருகில் அய்யனார், கருப்பசாமி கோயில் உள்ளது. இங்கு அய்யனார் மூலவராக உள்ளார்.

500 ஆண்டுகளுக்கு முன்புசுயம்புவாக அய்யனார் தோன்றியதாக வரலாறு கூறுகிது.இப்பகுதி அக்காலத்தில் விவசாய நிலமாக இருந்தது. இங்கு உழவு செய்ய ஏர் பூட்டி உழும் வேளையில் அய்யனார் சிலை தட்டுப்பட்டுள்ளது. என்னை இந்த இடத்தில் வைத்து வணங்குங்கள் என்ற அசரிரீ குரல் கூறியதால் இங்கு அய்யனார் மூலவராகவும், கருப்பசாமி, முனியசாமி , அய்யனார் அருகில் பூர்ணகலா, புஸ்பகலா உள்ளனர். கருப்பசாமி சிலை பின்புறம் வன்னிமரம் இருப்பது சிறப்பு. அய்யனார் சாமி நீர்நிலையை பார்த்து இருப்பதால் இங்குள்ள செவல் கண்மாயில் இதுவரை நீர் வற்றவில்லை என்கின்றனர் பக்தர்கள். வெள்ளிக் கிழமை ,அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ அலங்காரம் , அபிேஷகம் நடக்கும். குடும்ப கஷ்டங்கள், தீர்க்க முடியாத பிரச்னைகள், நினைத்ததை நடத்தி காட்டுவது, வேண்டியதை தருவது அய்யனாரின் மகிமை என்பதால்,இவரை காண சென்னை உட்பட பெருநகரங்களிலிருந்து வரும் பக்தர்கள் சுவாமியை வணங்கி செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar