Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பதறாத காரியம் சிதறாது! அகிம்சையின் இலக்கணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பொறுமை கடலினும் பெரிது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
03:07


ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது.
இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது. பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது எனக்கூறுகிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.
ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும். குட்டையில் தேங்கும். ஆனாலும் அதன் லட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.
குத்துச்சண்டை போட்டிக்காக களமிறங்க இரண்டு வீரர்கள் தயாராக இருந்தனர். ஒரு வீரன் மற்றொரு வீரனைப் பயமுறுத்தும் விதத்தில் குரல் எழுப்பினான். கோபமுடன் பற்களைக் கடித்தான். எதிரில் நின்றவனோ அமைதி காத்தான். போட்டி துவங்கியதும் கோபக்காரன் அமைதியானவனைக் கடுமையாகத் தாக்கினான்.. ஆனால் நீடிக்கவில்லை. கோபத்தில் சக்தியை இழந்து விட்டான். இந்நிலையில் பொறுமையாக நின்றவன் ஏதும் செய்யாமலேயே வென்றான். பொறுமைக்கு வெற்றி கிடைத்தது. இது போல, சிலுவையில் அறைந்த இயேசுவைச் சோதிக்கும் விதத்தில் முயற்சிகள் நடந்தன. ஆனாலும் தீங்கு செய்வோர் மீதும் இரக்கப்பட்டார். அன்பால் அனைவரது மனதையும் திருத்தினார்.
பொறுமை கடலினும் பெரிது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar