Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை முருகன் கோவிலில் ... கீழடி அகழாய்வில் குத்துவாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலை மாதா கோவிலில் 2வது முறையாக அளவீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2021
04:08

அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் மலைமாதா கோவில் பகுதியில், இரண்டாவது முறையாக வருவாய் துறையினர் அளவீடு செய்தனர்.

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மலை பகுதியில் மாதா கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சித்தாமூர் அடுத்த சோத்துப்பக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது குறித்து விசாரித்த நீதிபதிகள், அச்சிறுப்பாக்கம் மலை பகுதியை அளவீடு செய்ய, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன் அடிப்படையில், அக்கோவில் பகுதியைச் சுற்றி கடந்த ஜூன் மாதம் நில அளவு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மதுராந்தகம் தாசில்தார் நடராஜன், அச்சிறுப்பாக்கம் நில அளவையர் நாகராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் இளவரசு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முன்னிலையில், நேற்று மீண்டும் அளவீடு செய்யப்பட்டது. இது குறித்து, மதுராந்தகம் தாசில்தார் நடராஜன் கூறுகையில், மலைமாதா கோவிலை சுற்றியுள்ள இடம் ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டது. குன்று மேல் பகுதி உள்ளிட்ட இடங்களை தற்போது அளவிட்டுள்ளோம். இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், என்றார்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
சென்னை ; திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar