Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிருத்தியங்கிரா தேவி கோயிலில் ஆடி ... டிஜிட்டலில் ஓணம் பண்டிகை; மலையாளிகளுக்கு அழைப்பு டிஜிட்டலில் ஓணம் பண்டிகை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு
எழுத்தின் அளவு:
குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஆக
2021
09:08

 திருவண்ணாமலை: குழந்தை வரம் வேண்டி, பெண்கள் மண் சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில், பரதேசி ஆறுமுக சுவாமிகள், 185வது குருபூஜை விழா, ஆடி அமாவாசையான நேற்று நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இவ்விழாவில் மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டால், குழந்தை பிறப்பதாக நம்பிக்கை உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், நேற்று ஏராளமான பெண்கள் வந்தனர்.இங்கு நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்று, பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை சாதுக் கள் வழங்க, சேலை மடியில் பெற்று, குளக்கரையில் வைத்து, கைகளை பின்புறம் கட்டியவாறு மண்டியிட்டு, மண் சோறு சாப்பிட்டனர்.இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். கடந்தாண்டு குழந்தை பாக்கியம் பெற்ற வர்கள் பணம், தானியம் உள்ளிட்ட போன்ற பொருட் களை, நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் இன்று ஆனந்த விமானத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் சித்திரைத்தேர் உத்ஸவம் (விருப்பன் திருநாள்) இன்று ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருஆயர்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar