Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுக்கடைக்கு அனுமதி: கோவிலுக்கு ... முதல்வர் மனைவி திருமலையில் வழிபாடு முதல்வர் மனைவி திருமலையில் வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முன்னோரை நினைத்து வீடுகளில் வழிபட்ட மக்கள்
எழுத்தின் அளவு:
முன்னோரை நினைத்து வீடுகளில் வழிபட்ட மக்கள்

பதிவு செய்த நாள்

09 ஆக
2021
11:08

திருப்பூர்: தொற்று அதிகரித்து வருவதால், வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு தடைவிதித்துள்ளது.நேற்று ஆடி அமாவாசை. பிற அமாவாசைகளை விட சிறப்பு பெற்றது.


அம்மன் கோவில்களில் பக்தர் குவிவர். நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில், கொழுமம் உள்ளிட்ட நீர் நிலைகளை ஒட்டியுள்ள கோவில்களில் பக்தர் வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.முன்னோர் வழிபாட்டை நீத்தார் கடன் என்று இலக்கியங்கள் பகர்கின்றன; பலரும் வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். அம்மன் கோவில்கள் சிறப்பு பூஜை இல்லாமல், அலங்காரம் மட்டும் செய்யப்பட்டிருந்தது. சிவன்மலைஆடி அமாவாசையை யொட்டி, சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை நடந்தது.சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள், அறநிலையத்துறை அலுவலர், பணியாளர் மட்டும் பங்கேற்றனர்.வழக்கமாக கூட்டம் நிரம்பி வழியும் சிவன்மலை நேற்று பக்தர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. வெள்ளகோவில்வெள்ளகோவில் பகுதியில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தபோதிலும், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஓலப்பாளையம், முருங்ககாட்டு வலசு தம்பிக்கலையசாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar