Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடம்பாடி கோவில் குத்தகை ரூ.4.71 லட்சம் ... கிருபானந்த வாரியார் 116வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் கிருபானந்த வாரியார் 116வது பிறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலம் குத்தகை ஏலம் பெயரளவிற்கு நடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2021
03:08

 நெல்லிக்குப்பம்-எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில் நிலத்திற்கான குத்தகை ஏலம் பெயரளவிற்கு நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுாரில் இந்து சமய அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான குத்தகை ஏலம் ஆண்டுதோறும் நடக்கும்.நடப்பு ஆண்டு குத்தகை ஏலம் பல பிரச்னைகளால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு, நேற்று நடந்தது. கோவில் செயல் அலுவலர் மகாதேவி முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அறநிலையத்துறை மூலம் முறையான அறிவிப்பு இல்லாததால், புதிய ஆட்கள் ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே குத்தகைக்கு எடுத்தவர்கள் மட்டுமே பங்கேற்றனர். மூன்று முறை ஏலம் ஒத்திவைக்கபட்டதால் வேறு வழியின்றி பழைய குத்தகைதாரர்களிடம் மேலும் ஒரு வருடத்துக்கு குத்தகை வழங்கினர். பெயரளவுக்கு நடந்த ஏலத்தில் ஏக்கருக்கு பழைய குத்தகையைவிட வெறும் 100 ரூபாய் மட்டுமே கூடுதலாக வைத்து ஏலம் விடப்பட்டது. முறையாக அறிவித்து ஏலம் விட்டிருந்தால் பல ஆயிரம் ரூபாய் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar