Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேளாங்கண்ணி திருவிழா அன்னூர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா அன்னூர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
6 அடியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி துரிதம்
எழுத்தின் அளவு:
6 அடியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி துரிதம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2021
02:08

பல்லடம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 6 அடி உயரமுள்ள சிலைகள் தயாரிக்கும் பணி, பல்லடம் அருகே, மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக, கடந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, வீடுகள் முன் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு, செப்., 20ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, ஆறு அடிக்கும் குறைவான உயரமுள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடந்து வருகிறது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பாலாஜி கூறியதாவது: வழக்கமாக, திருப்பூர் மாவட்டத்தில், 700க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். கொரோனா பரவலால் கடந்த ஆண்டே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக, சிலை தயாரிப்பு பணி மந்தமானது. நடப்பு ஆண்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை அரசு வெளியிடவில்லை. சிலை பிரதிஷ்டை தொடர்பாக, அந்தந்த ஸ்டேஷன்களில் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு, ஆய்வு கூட்டத்தின் போது திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங் சாய் தெரிவித்துள்ளார். அதன்படி, 6 அடி உயரமுள்ள, 400க்கும் அதிகமான சிலைகளை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்துள்ளோம். அதற்கான சிலைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar