Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேளாங்கண்ணி திருவிழா அன்னூர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா அன்னூர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
6 அடியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி துரிதம்
எழுத்தின் அளவு:
6 அடியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி துரிதம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2021
02:08

பல்லடம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 6 அடி உயரமுள்ள சிலைகள் தயாரிக்கும் பணி, பல்லடம் அருகே, மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக, கடந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, வீடுகள் முன் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டு, செப்., 20ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே, ஆறு அடிக்கும் குறைவான உயரமுள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடந்து வருகிறது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பாலாஜி கூறியதாவது: வழக்கமாக, திருப்பூர் மாவட்டத்தில், 700க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். கொரோனா பரவலால் கடந்த ஆண்டே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக, சிலை தயாரிப்பு பணி மந்தமானது. நடப்பு ஆண்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை அரசு வெளியிடவில்லை. சிலை பிரதிஷ்டை தொடர்பாக, அந்தந்த ஸ்டேஷன்களில் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு, ஆய்வு கூட்டத்தின் போது திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங் சாய் தெரிவித்துள்ளார். அதன்படி, 6 அடி உயரமுள்ள, 400க்கும் அதிகமான சிலைகளை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்துள்ளோம். அதற்கான சிலைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar