Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு ... தீர்த்தங்கள் திறக்க கோரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாழியில் இருந்த கிண்ணங்கள் ஆய்விற்கு அனுப்ப முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2021
03:09

திருப்புவனம் : கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகளில் இருந்த சுடுமண் கிண்ணங்களை ஆய்விற்கு அனுப்ப தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.கீழடி ஏழாம்கட்ட அகழாய்வில் அகரம், கொந்தகை, கீழடி ஆகிய மூன்று தளங்களிலும் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இம்மாத கடைசியில் பணிகள்நிறைவடைய உள்ள நிலையில் கொந்தகை தளத்தில் 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் 14 தாழிகளில் உள்ள சுடுமண் கிண்ணங்கள், எலும்புகள், பானை,குடுவைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.தாழிகளில் இரண்டு முதல் நான்கு சுடுமண் கிண்ணங்கள் வரை வெவ்வேறு வடிவங்களில்கிடைத்துள்ளன.

இதில் பெரும்பாலான கிண்ணங்களில் உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.பண்டைய காலமக்கள் பயன்படுத்தியஉணவு வகைகள் குறித்த ஆய்விற்காக கிண்ணங்கள், மண்டை ஓடுகளில் உள்ள பற்கள் மரபணு பரிசோதனைக்காக அனுப்ப தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர். கிண்ணங்களில் உட்பகுதியைசுரண்டி அதில் உள்ள செல்களை ஆய்வு செய்யும் போது என்ன வகையான உணவை பயன்படுத்தியுள்ளனர் என அறியலாம். அதன்படிஉணவு, தண்ணீர் கிண்ணங்களை தனித்தனியாக வகைப்படுத்தலாம் என தொல்லியல் துறையினர் மதுரை காமராசர் பல்கலை கழகத்திற்கும், அமெரிக்காவில் உள்ளஆய்வகத்திற்கும் அனுப்ப ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar