Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை மேலூர் ... தருமத்துப்பட்டி கோயிலில் சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் 48 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் 48 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

13 செப்
2021
06:09

பரமக்குடி: பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் 48 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வைகை ஆற்றில் விஜர்சனம் செய்தனர்.

பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொரோனாவால் அரசின் வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டது. இதன்படி பரமக்குடி ஈஸ்வரன் கோயில் தெரு, கொட்டாப்புளி தெரு, கிருஷ்ணா தியேட்டர், பங்களா ரோடு, உலகநாதபுரம், எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் தெரு, ஆர்.எஸ்.எஸ்., காரியாலயம், மலையான் குடியிருப்பு உள்ளிட்ட 48 இடங்களில் பிள்ளையார் சிலைகளை வைத்து தரிசனம் செய்தனர்.

அப்போது திருவிளக்கு பூஜை, சிலம்பாட்டம், கும்மியடித்தல், முளைப்பாரி மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணி முதல் பல்வேறு இடங்களிலிருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு வைகை ஆற்றில் விஜர்சனம் செய்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால் லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. விழாவில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆதித்தன், செயலாளர் சிவக்குமார், நகர் தலைவர் குமரன், திருமுருகன், தாமோதரன், கார்த்திக், குமார், ஜெகன், மாரி, புருஷோத்தமன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். பரமக்குடி டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar