Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமானுஜரின் சிலை திறப்பு விழா: ... திருப்பதிக்கு செல்ல 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு திருப்பதிக்கு செல்ல 2 டோஸ் தடுப்பூசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலங்கள் அளவீடு: வரைபட தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
கோவில் நிலங்கள் அளவீடு: வரைபட தயாரிப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

22 செப்
2021
12:09

சென்னை: தமிழகம் முழுதும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ரோவர் கருவி வாயிலாக அளந்து, வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அறநிலையத் துறை கோவில்களுக்கு 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றை ரோவர் கருவியால் அளவிடும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். இதன் வாயிலாக எளிய முறையில் துல்லியமாக அளந்து, வரைபடங்கள் தயாரிக்கலாம். ஆக்கிரமிப்புகள் மற்றும் காணாமல் போன புல எல்லை கற்களை கண்டறியலாம்.இதற்காக வருவாய்த் துறை சார்பில், 4 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன ரோவர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக, சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 61.99 ஏக்கர் நிலம் அளவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் அசையா சொத்துக்களை கண்டறியும் குழு மற்றும் பரிசீலனை குழு அமைக்கப்பட்டு, நில அளவை செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் 200 நில அளவையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏராளமான கோவில்களில் அசையா சொத்துக்களின் வரைபடம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு, அது தொடர்பான விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் வாயிலாக, கோவிலுக்கு சொந்தமான அசையா சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்படும் என அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar